பிராமணனே உயர்ந்தவன்

img

பிராமணனே உயர்ந்தவன் என்பதற்கு எதிராகவும், மனுஸ்மிருதிக்கு எதிராகவும் இயங்கியவர் ஸ்ரீநாராயணகுரு

பிராமணனே உயர்ந்தவன் என்பதற்கு எதிராகவும், மனுஸ்மிரு திக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழு தும் இயங்கியவர் ஸ்ரீநாராயண குரு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.